20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
சிவருபன் சர்வேஸ்வரி
எண்ணம் கலையுதடி
ஓடக்கரையோரம். தன்னில்
ஒய்யாரமாய். போறாய் பெண்ணே
நில்லு கொஞ்சம். நானும் வாறேன்
நின்று பேசிப் போகலாமே
எட்டு முழ வேட்டி கட்டி
வெட்டரிவாள் எடுத்துக் கிட்டு
வயற்காடு. போகாமல் __ என்
வழியோரம் ஏன் வாராய்
பட்டு வண்ணச் சேலை கட்டி என்
பைங்கிளியும் போவதையும்
பார்த்து. நின்றேனடி _ உன்
பக்கத்திலே. வந்தேனடி
சும்மா நீ சொல்லாதே __ ஒரு
சோம்ப,றியாகிடாதே
பச்சை வயல் பழுத்திருச்சு _ நீயும்
பார்த்து வெட்டிக் களம்
போடுராசா
செம்பருத்திப் பூவாட்டம் __ என்
சிங்காரி நீயிருக்க _ என்
சிந்தையெல்லாம் உன்மேல
சிதறி யெண்ணம் கலையுதடி
கவிஞர்
சிவருபன் சர்வேஸ்வரி
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...