29
Apr
ராணி சம்பந்தர் ஜேர்மனி
புழுகு வெடி
சேற்றிலே மலர்ந்தாலும்
செந்தாமரை அழகானது
காற்றிலே...
29
Apr
சித்திரா பருவம் 760 30.04.2026
செல்வி நித்தியானந்தன்
சித்திரா பருவம்
அன்னையருக்கு வருடம் ஒருமுறை
அழகாய் வந்திடும் விரதமாகும்
ஆலயங்களில் சித்திரைக் கஞ்சி
அகமே நிறைந்து...
23
Apr
பண்படுமோ பண்பாடு ??
ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026
யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று
யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று
பேதம்கடந்த நேசமே...
கமலா ஜெயபாலன்
பிறந்தமனை
இதயத்தின் எழில் இன்பத்தின் சுரங்கம்
உதயத்தின் ஊற்று உண்மையின் இருப்பு
வதனத்தின் அழகு வற்றாத அன்பு
பதனிடும் பள்ளி பாசத்தின் உறைவு
துள்ளித் திரிந்தோம் துடிப்பாய் வாழ்ந்தோம்
பள்ளி சென்றோம் பந்தும் ஆடினோம்
அள்ளியும் அனைக்க அன்னையுடன் சுற்றம்
வெள்ளி நிலாவினில் விளையாடிய சுகங்கள்
இறந்த காலம் இனியும் வருமா
மறந்து போக மனமும் இல்லையே
பறந்து வந்தோம் பலதையும் மறந்தோம்
பிறந்த மனையின் பிரசவ வேதனை
ஒன்றிய குடும்பம் ஒவ்வொன்றாய்ப் பிரிய
நின்று நிலைக்க நின்மதி இன்றி
அன்று பட்ட அவல நிலையால்
இன்றும் வாடுதே எங்கள் இதயம்/
சந்தம் சிந்தும் சந்திப்புக்காக
கமலா ஜெயபாலன்
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...