20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
க.குமரன்
சந்தம் சிந்தும்
வாரம் 243
எச்சம். (குறை)
எச்ச நினைவுகள்
மனதில் குற்ற நினைவாக
வட்ட மிடும்
கோலம் சொல்வேன்
நண்பா!
இன்னும் கொஞ்ச நேரம்
இருந்தால் தான் என்ன ?
என் இடத்தில்
வேலை செய்யயும்
எச்சம் கழுவும்
தொழிலாளி
வைத்திய சாலையில்
வைத்துக் கேட்டான்
உறவுக்கார நோயாளியை
பார்க்க போன போது
எதிர்ப் பட்ட
சக தொழிலாளி!
என்னை பார்க்க
வந்தாயா என்றான்?
மனம் புண்படாமல்
ஆம் என்றேன்
குறைந்த கனங்களை
அவனுக்கு அளித்து
ஆறுதல் கூறி புறப்பட்டபோது
இன்னும் கொஞ்ச நேரம்
இரு என்றான் கெஞ்சலாக!
பிரமச்சாரி
வேலையே வாழ்வு
என்று இருந்தவன்
ஆனாலும் சமாதானம்
சொல்லி புறப்பட்டேன்
ஒரு வாரத்தில்
அவன இறந்ததாக
செய்தி வந்தது!
அவன் கேட்ட
எச்ச கனங்களை கொடுக்காது
மன கனக்கின்றதே
நண்பா …
க.குமரன்
யேர்மனி
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...