30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
க.குமரன்
சந்தம் சிந்தும்
வாரம் 243
எச்சம். (குறை)
எச்ச நினைவுகள்
மனதில் குற்ற நினைவாக
வட்ட மிடும்
கோலம் சொல்வேன்
நண்பா!
இன்னும் கொஞ்ச நேரம்
இருந்தால் தான் என்ன ?
என் இடத்தில்
வேலை செய்யயும்
எச்சம் கழுவும்
தொழிலாளி
வைத்திய சாலையில்
வைத்துக் கேட்டான்
உறவுக்கார நோயாளியை
பார்க்க போன போது
எதிர்ப் பட்ட
சக தொழிலாளி!
என்னை பார்க்க
வந்தாயா என்றான்?
மனம் புண்படாமல்
ஆம் என்றேன்
குறைந்த கனங்களை
அவனுக்கு அளித்து
ஆறுதல் கூறி புறப்பட்டபோது
இன்னும் கொஞ்ச நேரம்
இரு என்றான் கெஞ்சலாக!
பிரமச்சாரி
வேலையே வாழ்வு
என்று இருந்தவன்
ஆனாலும் சமாதானம்
சொல்லி புறப்பட்டேன்
ஒரு வாரத்தில்
அவன இறந்ததாக
செய்தி வந்தது!
அவன் கேட்ட
எச்ச கனங்களை கொடுக்காது
மன கனக்கின்றதே
நண்பா …
க.குமரன்
யேர்மனி
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...