சித்திரா பருவம் 760 30.04.2026

செல்வி நித்தியானந்தன் சித்திரா பருவம் அன்னையருக்கு வருடம் ஒருமுறை அழகாய் வந்திடும் விரதமாகும் ஆலயங்களில் சித்திரைக் கஞ்சி அகமே நிறைந்து...

Continue reading

பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

நகுலா சிவநாதன்

கல்லறை வீரரின் கனவிதுவோ!

கல்லறை வீரரின் கனவிதுவோ
சொல்லறையில் விழுந்த செய்தி
தாயக விடுதலை ஒன்றே தாகமாய்
தரணியில் போராடிய வீhர்கள்

விடிந்தும் விடியாத வீரராய்
மண்ணிலே களமாடிய தியாகங்களே!
நாட்டு விடுதலையை காட்டமாய் நேசித்து
தேட்டத்தை தேசத்திற்காய் ஆகுதியாக்கினீர்

கல்லறையில் உறங்கினாலும் உங்கள்
கனவு மண்மீட்பு மட்டும்தான்
வீர தியாகங்களாய் விண்ணுலகில் சென்றாலும்
தீரமாய் களமாடிய வேங்கைகளே!
மடிந்தும் மடியாத மாவீரரே!
கல்லறையில் வித்தானாலும்
கனவு தாய்மண்மீட்பே!

நகுலா சிவநாதன் 1740

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading