இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

Abirami manivannan

கவி அரும்பு 180
கல்லறை வீர்ரின் கனவிதுவோ
கல்லறை வீரரின்
மண்னை காக்க சென்றவரே
பாசமான அம்மாவை விட்டு
எம்மா காக்க சென்றவரே
கார்த்திகை உனக்கே
மழையும் கண்ணீர் வடிக்கிதே
உங்களுக்காய் விளக்கேற்றி
அழுது வணங்குகிறேன்

நன்றி அபிராமி

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading