29
Apr
ராணி சம்பந்தர் ஜேர்மனி
புழுகு வெடி
சேற்றிலே மலர்ந்தாலும்
செந்தாமரை அழகானது
காற்றிலே...
29
Apr
சித்திரா பருவம் 760 30.04.2026
செல்வி நித்தியானந்தன்
சித்திரா பருவம்
அன்னையருக்கு வருடம் ஒருமுறை
அழகாய் வந்திடும் விரதமாகும்
ஆலயங்களில் சித்திரைக் கஞ்சி
அகமே நிறைந்து...
23
Apr
பண்படுமோ பண்பாடு ??
ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026
யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று
யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று
பேதம்கடந்த நேசமே...
வசந்தா ஜெகதீசன்
எச்சம்…
வரையறை அற்றது வாழ்வின் எச்சம்
வரைமுறை உடையது வாக்கிய எச்சம்
நடைமுறை வாழ்வில்
நாம் கண்ட எச்சம்
நாளாந்தப் போரின்
விழுமிய மிச்சம்
துடிக்கும் உயிர்களும்
துண்டித்த தலைகளும்
வீழ்ந்தே மடிந்திட்ட மனிதத்தின் வதைகள்
மலிந்தே போனதே மனிதத்தின் தகமை
இழந்தே போனோம்
எண்ணற்ற உயிர்கள்
ஈடிணையற்ற இழப்பின் வலிமை
ஏங்கிய தவித்திடும்
உறவுகள் நிலமை
எச்சமாய் மிஞ்சிய அவலத்தின் அனர்த்தம்
இடரென வாட்டுதே மன அழுத்தத்தின் உச்சம்
வெந்தே மடிந்திட்ட வீரரின் கனவு
எச்சத்தின் வாழ்வில் எழுகை பெறுமா
எதிர்காலத்தின் நிமிர்வில் தமிழாய் எழுமா.
நன்றி
மிக்க நன்றி பாவை அண்ணாவுக்கும்இணைத்தொகுப்பாளர் அரும்பணி ஆற்றலுக்கும்.. மிக்க மிக்க நன்றி
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...