இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

Abirami manivannan

கவி அரும்பு 181
நச்சத்திரம்
இரவில் மின்னும் அழகே
நிறைய வாணில் தெரிவாரே
கையால் பிடிக்க முடியாதே
எங்களுடன் நடக்கும் மாறி தெரியுமே
சின்னனாய் தெரிவார்
ஆனால் பெரியவர்
மஞ்சள் நிறம் அல்ல
வெள்ளை நிற உடு
நன்றி 😊அபிராமி 😊

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading