பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

Abirami manivannan

கவி அரும்பு 181
நச்சத்திரம்
இரவில் மின்னும் அழகே
நிறைய வாணில் தெரிவாரே
கையால் பிடிக்க முடியாதே
எங்களுடன் நடக்கும் மாறி தெரியுமே
சின்னனாய் தெரிவார்
ஆனால் பெரியவர்
மஞ்சள் நிறம் அல்ல
வெள்ளை நிற உடு
நன்றி 😊அபிராமி 😊

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading