Selvi Nithianandan

காதல்

அறியா வயதில்
புரியா காதல்
தெரியா நினைவு
வெறியாய் வாட்டும்

அன்பைக் காட்டி
ஆசை ஊட்டி
அழகை ஏற்றி
அரங்கம் காணும்

ஐந்தும் ஆறுமாய்
ஐக்கிய காதலாய்
ஜகத்தினில் இப்போ
ஜனரஞ்சம் பலரகமே

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading