அமைதியின் முகவடிவமே

மகிழ்ச்சியின் விளைவாக இது உணர்வுகளை கடந்த அறிவின் நிலை அது வெளிப்புற நிகழ்வுகளால் உருவாகாது உள்ளார்ந்த தெளிவால் பிறக்கிறது அமைதியின் முகவடிவமே...

Continue reading

Selvi Nithianandan

காதல்

அறியா வயதில்
புரியா காதல்
தெரியா நினைவு
வெறியாய் வாட்டும்

அன்பைக் காட்டி
ஆசை ஊட்டி
அழகை ஏற்றி
அரங்கம் காணும்

ஐந்தும் ஆறுமாய்
ஐக்கிய காதலாய்
ஜகத்தினில் இப்போ
ஜனரஞ்சம் பலரகமே

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan