மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

12.12.23
ஆக்கம் -127
காதல்

அன்பே என் ஆரமுதே !
உன்னை எண்ணுகையில்
ஊமைக் கவி கொட்டுது

கண்ணே அதை எழுத
நினைக்கையில் அழுத
கண்ணீர் முட்டுது

பாமுடன் நீர் இறைத்து
நேசமுடன் பூ போட்டது
தப்பான வேஷமாயிட்டுது

ஆனால் எனது காதலோ
மெய்யானது
உனது மோதலோ என்றும்
பொய்யானது

ஆதலால் என் உயிர் உள்ளவரை
எனைப் பார்த்த உன் விழிகளிற்காக
என்றென்றும் காத்திருப்பேனே .

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading