23
Apr
ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026
யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று
யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று
பேதம்கடந்த நேசமே...
23
Apr
பண்படுமோ பண்பாடு 90
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-04-2026
அன்பே அறமென எம் முன்னோர்
முன்பே முழுவதும் வழி நடந்தார்!
என்பேன்...
22
Apr
பண்படுமோ பண்பாடு 2183 ஜெயா நடேசன்
-
By
- 0 comments
மண்வாசம் சொல்லி நிற்கும்
பண்பாட்டு விழுமியங்கள்
கண்ணீரிலே மறைந்த கதை
உறவுகள் தந்த சுகம்
பழமை கற்றுத் தந்த...
வசந்தா ஜெகதீசன்
சுழியம்….
சுழித்தே தான் போடுகின்ற சுழியத்தின் வனப்பில்
சுழல்கிறது புவியென்ற ராச்சியத்தின் பிணைப்பு
தனி நின்று தன் பொருளை தந்திடாத போதும்
துணைநின்று பெறுமதியை தூக்கி வைக்கும்-ஓன்று
எதுவெனினும் வெறுமை என ஓதுக்கிடுதல் பகமை
எமக்குள்ளும் உட்பொருளாய் ஆயிரமாய்த் தகமை
சருகென்று வீதியில் நிறைந்திருக்கும் இலைகள்
பாருக்கு பசுமை தன்னை பகிர்ந்தளித்த கொடையே
திறமைக்கும் வீழ்ச்சி உண்டு திரும்பவும் எழவே
தகமைக்கும் தடைகள் உண்டு தைரியத்தைப் பெறவே
நிமிர்விற்குள் நிறைய உண்டு நீள் கனவுத் தொடரே
ஓன்றுக்கும் உயர்வு தரும் ஒரு சுழிய இணைவே
அது போல வாழ்வோமே வாழ்க்கை என்ற கடலை
வற்றாது தேக்கிடுவோம் நம்பிக்கையின் வேரை
வளர்ந்தோங்கும் வலதுபுறத்துச் சுழியம் போல் நிமிர்வு.
நன்றி மிக்க நன்றி
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...