அபி அபிஷா

அனைவருக்கும் வணக்கம்

வியாழன் கவிதை நேரம்

தலைப்பு = நான் கடந்து வந்த பாதையில்

நான் கடந்து வந்த பாதையில் எனக்கு கிடைத்த பொக்கிஷம் நீ.

காலத்தின் சோதனையால் கரம் கொடுத்த தோழமையே.

செவி வழி கண்ட நட்பின் வரலாறு நிஜமாகக் கண்டேன்.

உன் அழகிய நட்பால் ஆழி கடந்த அன்பை தந்தாய்.

அதிக சண்டையிலும் உனது பாசத்தை உணர்ந்தேன்.

என்னுடன் இருந்த அழகிய தருணங்கள் நான் நினைக்கும் கற்பனையிலும் வராது

– அபி அபிஷா.

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading