அபி அபிஷா

அனைவருக்கும் வணக்கம்

வியாழன் கவிதை நேரம்

தலைப்பு = நான் கடந்து வந்த பாதையில்

நான் கடந்து வந்த பாதையில் எனக்கு கிடைத்த பொக்கிஷம் நீ.

காலத்தின் சோதனையால் கரம் கொடுத்த தோழமையே.

செவி வழி கண்ட நட்பின் வரலாறு நிஜமாகக் கண்டேன்.

உன் அழகிய நட்பால் ஆழி கடந்த அன்பை தந்தாய்.

அதிக சண்டையிலும் உனது பாசத்தை உணர்ந்தேன்.

என்னுடன் இருந்த அழகிய தருணங்கள் நான் நினைக்கும் கற்பனையிலும் வராது

– அபி அபிஷா.

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading