பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 216
கடந்து வந்த பாதையில்

கடந்து வந்த பாதையில்
திரும்பி பார்த்தேன் என்னை
தூரமோ மிக அதிகம்
செய்ததோ மிக சொற்பமே

கல்லும் மணலும் முள்ளும்
நிறைந்த பாதையை கடந்தது
அனுபவமாக மாறியது
உண்மையை உணரவைத்தது

சுவையும் துன்பமும் இருந்தது
கடந்து வந்த வழியிலே
இருந்தும் எனது இலக்கை
அடைந்தது மகிழ்வே

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading