20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
சிவதர்சனி இராகவன்
வியாழன் கவி 1915
கடந்து வந்த பாதையில்…!
இடர்கள் மிகுந்ததென்றும்
இனிமை நிறைந்ததென்றும்
உயர்வைக் கொடுத்ததென்றும்
உணர்வின் நிறைந்ததென்றும்
கடந்து வந்த பாதையில்
பதிந்ததே பல நினைவுகள்…!
எதிர்பார்ப்புகளும் கொண்டது
ஏமாற்றங்களும் தந்தது
ஏணிப்படியாய் உயர்த்தியது
ஏழ்மையும் மெல்ல விலக்கியது
எத்தனையோ சந்திப்புகள்
எழுச்சி கொண்ட படைப்புகள்
சரித்திரமாய் நிலைத்தது…!
கணக்கற்ற திட்டங்கள்
கழிந்து போன காலங்கள்
விழிகளில் மெல்லப் பதிந்தவை
வியப்போடு இதயம் தாங்கியது
பாமுகத்தின் பயணத்தின் வெற்றிகள்
யாவும் நமக்காய்ப் பதிந்தவையே..!
சிவதர்சனி இராகவன்
21/12/2023
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...