பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 217
ஆண்டுகள் 19

கடலன்னை மிகையாக சினுங்கியதில்
வந்ததே பேரழிவு இவ்வுலகில்
எல்லா பக்கமும் அரவணைத்தவளின்
ஆவேசத்தால் வந்த வினை இதுவோ

அவளுக்கேற்பட்ட மனவழுத்தமோ
தட்டுக்கும் தட்டுக்கும் தோன்றிய தகராறோ
பொறுக்கமுடியாமல் பொங்கி எழுந்தாள்
2.5லட்சம்பேரை கொண்டு சென்றாள்

தரை உன்னை காதலிக்கவில்லை
எனும் ஆவேசத்தாலே
எல்லாவற்றையும் அழித்தாயோ
இனியாவது அமைதி காண்பாயோ

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading