இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

அபி அபிஷா

அனைவருக்கும் வணக்கம்

வியாழன் கவிதை நேரம்

இல 03

தலைப்பு = கிறிஸ்மஸ் பண்டிகை

பனி விழும் இரவில் பாலகனாய் வந்து உதித்தாரே.

இவரை பார்த்து பலரும் மகிழ்ச்சி அடைந்து கொஞ்சி விளையாடினார்கள்.

இவர் யோசப் மரியாவின் தவப் புதல்வனாகப் பிறந்தார்.

இவர் பிறந்த நாளையே கிறிஸ்மஸ் பண்டிகை எனக் கொண்டாடுகிறோம்.

இவர் மார்கழி மாதம் 25 இம் மண்ணில் உதித்தாரே.

அபி அபிஷா

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading