20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
சிவருபன் சர்வேஸ்வரி
தைமகளே தரனி சிறக்கவும் வருவாயே
தளராத மனமதையும் தரவே வருவாயே
பாரெங்கும் ஒளிவீசிடவும் மகளே வருவாயே
பண்பகளும் மேலோங்கித் துலங்கிடவும் வருவாயே
இன்பமுடன் மக்களுமோ இன்னல்கள் அகன்றிடவே
இதயதீபமாய் எங்குமே விளங்கிடவும் வருவாயே
பாமுகத்தில் பூமுகங்கள் சிரித்தும் நிற்கவருவாயே
பகலொலி போல் மின்னும் பைங்கிளியேவா
பல்கலையும் துலங்கி நின்று பாரதுவும் சிறக்கட்டும்
கல்வியினால் காசினியும் கண்ணியமாய் மிளிரட்டும்
கருத்தோடு மொழிசொல்ல கருணைத் தெய்வங்களே
ஆசிர்வதியுங்கள் உங்கள் அடி பேணுவோமே
வாழ்க வாழ்க வாழியவே
கவிஞர்
சிவருபன் சர்வேஸ்வரி
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...