பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 218
உலகின் நிலை மாற என்னென்ன
கொண்டு வருகிறாய்

பிறந்த அன்றே கொண்டு வந்தாய்
கடல் கொந்தளிப்புடன் பூகம்பம்
கடந்த வருடம் தொடங்கிய போரை
கொண்டு செல்கிறாய் தொடர்ந்து

உலகம் முழுவதும் விலையேற்றம்
அகதிகளின் தொகை பெருக்கம்
ஆட்டம் போடும் பொருளாதாரம்
ஆயுதங்களின் எண்ணிக்கை பெருகும்

டி என் எ ஐ வைத்து நோய்களையும்
இறப்பு வரும் நொடியினையும்
செயற்கை புத்திசாலினம் கணிக்குமா
மனிதரை சோம்பேறி ஆக்குமா
வந்த புத்தாண்டே வருக வருக

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading