16
Oct
அபி அபிஷா
நீலநிற ஆடையில் வெண் படலங்களைப் போல் மேகங்கள்
பூக்களில் தவழும் யேனை...
16
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையே
-
By
- 0 comments
ஜெயம்
வருங்கால சந்ததிக்கு சேர்த்து வைப்பது எதை
பருகிட உண்டிட தருகின்ற இயற்கை அதை
நீர் நிலம்...
16
Oct
“இயற்கையின் வரமே… இதுவும் கொடையே”
ரஜனி அன்ரன் (B.A)“ இயற்கையின் வரமே... இதுவும் கொடையே “ 16.10.2025
நீலவானம்...
Vajeetha Mohamed
வசந்தத்தில் ஓர் நாள்
வான் பார்த்த மரமெல்லாம்
வாங்கி வரம் மழை நலைய
புல்விரிப்பின் பூமிதன்னில்
பூத்தூவி ஆலாத்தி எடுக்க
துயில் களைந்து ஊர்விழிக்க
துள்ளியமாய் பள்ளிவாசலிலே
அதான் ஒலிக்க
வயதுக்கு வந்த குமரிக்கூட்டம் போலே
வண்ணத்திப் பூச்சிகள் பறக்க
இயற்கையை கோர்வையாக்கி
சொர்கமென்ன சொக்கிவ௫ம்
கதிரவனும்
இறைவனின் நிறுவைக்குள்ளே
இறுமாப்புக் கொள்ளுதே வசந்தம்
அறிவியல் வளர்ச்சியில்
ஆறறிவுகளின் தொடர்ச்சியில்
ப௫வம்தவறாத மழையும்
பாதிலே காணாமல் நீர்நிலையும்
தலைமுறைகள் தாண்டி
தவிடுபொடியானதே வசந்தம்
நினைவுகளாகிப் போகும் வசந்தம்
நிலையான நினைவெடுத்து
பழையநினைவுகள் மட்டும்
நெஞ்சுக்குழிகள் நிறம்பிக்கிடக்க
கவிதொடுத்தேன் வசந்தத்தின்
ஓர்நாள்

Author: Nada Mohan
16
Oct
-
By
- 0 comments
அந்திப்பொழுது Selvi Nithianandan
சாயக்காலம் வந்திடும் நேரம்
சாய்மனை கதிரையில் சரிந்து
சண்டை போட்டு...
15
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அந்தி நேரம் அடிப் பந்தியிலே
குந்தியிருந்த ஒளிக்கற்றையை
அடுக்கிக் கொண்டிருந்த வேளை
அது சரி உனக்கு...
14
Oct
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
14-10-2025
கதைகள் பல கோர்த்து,
கதாபாத்திரங்களாய் உயிர்ப்பித்து,
அரங்கில் பலர் கூடுகையில்
அகம் மகிழக் கதை...