05
Jun
சாந்தினி துரையரங்கன்
எங்கள் அரண்மனையின் அரியாசனத்தில் அரசாட்சி கோலோச்சியவர் என்றும் தாயுமானவரே
அரசியையும் ஈர்இரண்டு...
05
Jun
தாயுமானவர்
சாந்தினி துரையரங்கன்
எங்கள் அரண்மனையின் அரியாசனத்தில் அரசாட்சி கலைச்சிட்டு என்றும் தாயுமானவரே
அரசியையும் ஈர்இரண்டு...
05
Jun
Jeya Nadesan
தாய்க்கும் பிள்ளைக்கும்
தலைவனார் தாயுமானவர்
குடும்பத்தில் முதல் தலைவனாவர்
உழைப்பால் மிகவும் உயர்ந்தவர்
தந்தை எனும் உயர் மனிதரே
பிள்ளைகளின்...
சிவாஜினி சிறிதரன்
சந்த கவி வாரம்_133
வசந்தத்தில் ஓர் நாள்
கண்டி மலை
பகுதியை
பாத்து மகிழ்ந்த நாள்
மலையில் இருந்து அருவி ஓடும்
காட்சி கண்ணை பறித்தது
தேயிலை தோட்டம்
தென்றல் காற்று இதமாய் இனிமை தந்தது
தேயிலை தோட்டம்
தெரு விதியில் பயணம் செய்தவண்ம்
பாத்து மகிழ்ந்தோம்
தேயிலை தொழில்சாலை தேயிலை எப்படி உற்பத்தி செய்ய படுகிறது என்பதை
முதலிளி அறிமுகம் செய்த அரிய
வாய்ப்பை அனுபவித்தோம் சுவை மிக்க தேனீர் சுவைத்து குடித்தோம்
பேராதனை பூங்காவில்
பூத்து குலுங்கும் விதம் விதமான பூக்களை பாத்து மன மகிழ்வு கண்டேன்
வாகன பயணம்
வீதியோர மரங்களின் அழகை றசித்த பயணம் செய்த தருணம்
தெரு ஓர கடைகளில்
பாத்திருந்து
காத்திருக்க
சுடான சோளன்
பழவகைகள் உண்டு சுவைத்த இனும் நினைவில் அலைமோதும் அற்புத நாள் கூடி கும்மாளம் போட்ட வசந்தத்தின்
ஓர் நாள்!!
நன்றி
வணக்கம்
06.01.24

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...