Jeya Nadesan

தாய்க்கும் பிள்ளைக்கும் தலைவனார் தாயுமானவர் குடும்பத்தில் முதல் தலைவனாவர் உழைப்பால் மிகவும் உயர்ந்தவர் தந்தை எனும் உயர் மனிதரே பிள்ளைகளின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி வாரம்_133

வசந்தத்தில் ஓர் நாள்

கண்டி மலை
பகுதியை
பாத்து மகிழ்ந்த நாள்
மலையில் இருந்து அருவி ஓடும்
காட்சி கண்ணை பறித்தது

தேயிலை தோட்டம்
தென்றல் காற்று இதமாய் இனிமை தந்தது

தேயிலை தோட்டம்
தெரு விதியில் பயணம் செய்தவண்ம்
பாத்து மகிழ்ந்தோம்

தேயிலை தொழில்சாலை தேயிலை எப்படி உற்பத்தி செய்ய படுகிறது என்பதை
முதலிளி அறிமுகம் செய்த அரிய
வாய்ப்பை அனுபவித்தோம் சுவை மிக்க தேனீர் சுவைத்து குடித்தோம்

பேராதனை பூங்காவில்
பூத்து குலுங்கும் விதம் விதமான பூக்களை பாத்து மன மகிழ்வு கண்டேன்

வாகன பயணம்
வீதியோர மரங்களின் அழகை றசித்த பயணம் செய்த தருணம்
தெரு ஓர கடைகளில்
பாத்திருந்து
காத்திருக்க
சுடான சோளன்
பழவகைகள் உண்டு சுவைத்த இனும் நினைவில் அலைமோதும் அற்புத நாள் கூடி கும்மாளம் போட்ட வசந்தத்தின்
ஓர் நாள்!!

நன்றி
வணக்கம்
06.01.24

Nada Mohan
Author: Nada Mohan