20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
சிவா சிவதர்சன்
[ வாரம் 248 ]
“வசந்தத்தில் ஓர் நாள்”
வருடமொருமுறை வந்துபோகும் பருவகாலம் வசந்தம்
மானுட வாழ்விலும் இளமைக்காலம் ஒரு வசந்தம்
இரண்டுமிணைந்தது வசந்தகாலக்கோலங்கள்
எதிர்கால வாழ்வையே உருவாக்கும் கோலங்கள்
பறவைகள் போல் சுதந்திரமாய் பறந்து திரிந்தகாலம்
எதற்கும் துணிந்த இன்பமானதொரு பொற்காலம்
மணம் வீசும் மலர்களின் வாசம் காவிவரும் தென்றல்
கருத்தொருமித்த உள்ளங்கள் வெளிப்படுத்தும் காதல்
நாளொருவண்ணமாய் வளர்ந்தகாதல் சோடைபோகுமா?
காதலை வளர்த்து கடிமணம்புரிய உதவும் பலர் இந்நாளில்
மோதலை வளர்த்து இணைதலைத்தடுக்கும் வீணர் சிலர் திரைமறைவில்
வசந்தத்தில் ஓர்நாள் தொடங்கிய காதல் கருகிப்போனால் இதயம்தாங்குமா?
நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...