பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

தங்கசாமி தவக்குமார்

வியாழன் கவி : தொடரும் நகர்வு

புதிய வருடம் பிறந்தாச்சு
பழைய தொழில் துறை தொடராச்சு
பூஜை விளக்கு ஒளி தன்னிலே
மகிழ்ச்சி பெட்டகம் நிறைவாச்சு

உற்றார் சுற்றார் நினைப்போடு
பொங்கல் தினமும் பிறப்பேடுக்கும்
புது பானை தேடும் விழியோடு
தாய் நிலை நினைப்பு வழிகிறது

வரவும் செலவும் ஒரு பக்கம்
ஏற்ற தாழ்வு மறு பக்கம்
பொங்கல் என்றதும் புது பொழிவு
பொங்கிடும் நினைவை நமக்கெல்லாம் தந்திடும்
ஆதவன் அடி பணிவோம்!!!
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading