பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

06.02.24
ஆக்கம் -133
காதலர்

காலமெல்லாம் கடதாசியில்
காத்திருந்தது கண்ணிமைப்
பொழுது கைத் தொலைபேசி
பதிலில் உள்ளம் உவகையிடும்

இரவு பகல் போவது தெரியாமல்
இனம் புரியாத உணர்வில் மனம்
பூத்துக் குலுங்கி புத்தொளிர்வில்
காற்றில் பறப்பது போல் மிதந்திடும்

எல்லோருடனும் உரையாட வரும்
என்னவோ எல்லாம் சொல்லி உளறிட
மாலை எனை வாட்டுது மண நாளை
மனந் தேடுதெனக் காதலர் பாடிடுவார் .

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading