பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-06.02.2024
கவிதை இலக்கம்-252
” காதலர்”
—————-
மாசி 14 காதலர் தினமானதாம்
காதலரை இணைத்த மத குருவாம்
வலன்டைன் உயிர் நீத்த நினைவு நாளுமாம்
திகதியை குறித்து மறைந்து போனவராம்
அம்பபிகாவதி அமராவதி ஷாஜகான் மும்தாஜ்
உண்மையான நிலைக் காதலர்களாம்
சிவப்பு றோஜா பரிசும் பரிமாற்றமாம்
காதல் கடிதங்கள் முத்தமிடுமாம்
கண்ணும் கண்ணும் கதை பேசுமாம்
கண்ணீர் கம்பலை கச்சி நனையுமாம்
காதல் இன்றேல் சாதல் என தத்துவம் பேசுமாம்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading