இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்_136

“காதலர்”

காதலுக்கு கண் இல்லை
கற்காதவனுக்கு பெண் இல்லை
கற்காதவன் கற்றவளை
காதல் வலை வீசினால்
கல்யாணத்துக்கு தடை மேல் தடை!

கல்வி கற்றது பாதி
கற்காத பாதியில்
காதல் வலையில் விழ்ந்து
விபரம் தெரியாமல்
விபத்தில் சிக்கி
வாழ்க்கையை தொலைத்தவர்கள் பாதி!

காதலர்
காதலர்களாய் வாழ்ந்து
காதல் நிறைவேறி
பெற்றவர்கள்
சம்மதத்துடன் திருமணம் செய்து
நினைத்தபடி
நினைத்த இலக்கை அடைந்து வாழும் காதலர் பலர்

பார்ரெங்கும்
பரவசமாய் வாழ்வது மகிழ்ச்சி மேல் மகிழ்ச்சி!

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading