பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

Selvi Nithianandan

பிள்ளை கனி அமுது
கொஞ்சும் மொழி பேசி
கொள்கை கொண்ட நேயம்
மிஞ்சும் அன்பு தாங்கி
மிரள வைக்கும் மாயம்

விஞ்சும் உலகில் கனியாய்
விந்தை கொண்ட விருப்பு
எஞ்சும் நாளும் உமக்கே
வீறு கொள்ளு பொறுப்பு

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading