இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

Selvi Nithianandan

பிள்ளை கனி அமுது
கொஞ்சும் மொழி பேசி
கொள்கை கொண்ட நேயம்
மிஞ்சும் அன்பு தாங்கி
மிரள வைக்கும் மாயம்

விஞ்சும் உலகில் கனியாய்
விந்தை கொண்ட விருப்பு
எஞ்சும் நாளும் உமக்கே
வீறு கொள்ளு பொறுப்பு

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading