நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

Selvi Nithianandan

பிள்ளை கனி அமுது
கொஞ்சும் மொழி பேசி
கொள்கை கொண்ட நேயம்
மிஞ்சும் அன்பு தாங்கி
மிரள வைக்கும் மாயம்

விஞ்சும் உலகில் கனியாய்
விந்தை கொண்ட விருப்பு
எஞ்சும் நாளும் உமக்கே
வீறு கொள்ளு பொறுப்பு

Nada Mohan
Author: Nada Mohan