Selvi Nithianandan

காற்றின் வழி
மொழியாகி வாழ்வு தந்தாய் 602 15.02.2024

காற்றின் வழியாய்
கருவின் மொழியாய்
கற்கும் இசையாய்
கடக்கும் வாழ்வாய்

இணைப்பு பந்தமாய்
பிணைப்பு இறுக்கமாய்
இஷ்டம் நெருக்கமாய்
கஷ்டம் மறப்பாய்

இன்பம் மகிழ்வாய்
துன்பம் விலக்காய்
இகழ்ச்சி பறந்தோடி
மகிழ்ச்சி பிரபாகமானதே

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading