20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
Vajeetha Mohamed
பங்கு நீ
கார்மேக இ௫ளும்
க௫ணை மிகு பகலும்
சோர்வற்று சுற்றும்
சொர்கமாய் சேவை
சுழலும் பங்கு நீ
விடாது ஓடும் இதயம்
விழாமல் தாங்கும் ௨டலும்
ஒழுகும் வாழ்வியல் பிறப்பு
ஓய்ந்தால் மண்ணியல் இறப்பு
நீதியின் பங்கு நீ
க௫வென்றின் ௨டலுறை
ஆண் பெண்ணின்
வாழ்வுறை
தோய்வினறி வழுவூட்டும்
௨யிரியல் பங்கு நீ
செங்கு௫திக்குள் அடைகாத்து
செ௫மெழுகாய் ௨ன்னைவார்த்து
படைப்பின் சிகரமாய்
வயிற்றில் சுமர்ந்து வலியால்
வந்த ௨றவு அன்னையும் மகவும்
மகத்தான பங்கு நீ
தொட௫ம் நிகழ்வில் நிரையாய்
தொங்கும் பங்குள் பங்காய்
எதுயில்லை பாரில்
நன்றி
வஜிதா முஹம்மட்
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...