பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

பங்குனி….
ஈராறு திங்களில் ஒன்றானது
மூன்றாம் திங்களாய் முகிழ்ப்பானது
வாரங்கள் நான்கில் தோப்பானது
மாறிடும் குளிரின் தணிப்பானது
நேர மாற்றத்தின் கணிப்பானது
பசுமையில் தருக்கள் தளிர்ப்பாகுது
பங்குனித் திங்கள் மகிழ்வானது
பங்கு-நீ எம்மோடு பயணிப்பது
பாரின் செழிப்பிற்கு மிகையானது.

நன்றி மிக்கநன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading