20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-05.03.2024
கவிதை இலக்கம்-255
“பகலவன்”
———-
பகலவன் பல சிறப்பு பெயர்களில் சிறப்பான்
ஞாயிறு திங்கள் கதிரவன் சூரியன் பரிதி
செங்கதிரோன் என பெயர் பதிப்பான்
காலையில் கதிர்கள் பரப்பி எழுவான்
மதியமதில் உச்சி வெயிலால் சுட்டெரிப்பான்
மாலையில் உறங்க ஓடி ஒளித்திடுவான்
கோடையில் மரம் துளிர்க்க மலர் மலர வைப்பான்
உயிர்கள் உற்சாக பெற வளர்த்திடுவான்
கடும் வெப்பம் தந்து பயிர்களை எரித்திடுவான்
கிணறு குளம் குட்டை வற்ற உயிர் சாக வைப்பான்
இவ் வருடம் கடும் வெப்பம் பகலவன் தருவான்
இயற்கை அழிவு ஆய்வின் வாக்கு சொன்னான்
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...