30
Jul
30
Jul
நட்பென்றாலே……..
ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026
எங்கிருந்தோ வந்த சொந்தம்
எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம்
இரத்தபந்தம் இல்லாஉறவு
இருளில்...
30
Jul
“நட்பென்றாலே”
நேவிஸ் பிலிப் கவி இல(640)
அன்பிற்கு அடைக்கும் தாழும் இல்ல
அன்பை பிளக்கும் வாளும்...
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-05.03.2024
கவிதை இலக்கம்-255
“பகலவன்”
———-
பகலவன் பல சிறப்பு பெயர்களில் சிறப்பான்
ஞாயிறு திங்கள் கதிரவன் சூரியன் பரிதி
செங்கதிரோன் என பெயர் பதிப்பான்
காலையில் கதிர்கள் பரப்பி எழுவான்
மதியமதில் உச்சி வெயிலால் சுட்டெரிப்பான்
மாலையில் உறங்க ஓடி ஒளித்திடுவான்
கோடையில் மரம் துளிர்க்க மலர் மலர வைப்பான்
உயிர்கள் உற்சாக பெற வளர்த்திடுவான்
கடும் வெப்பம் தந்து பயிர்களை எரித்திடுவான்
கிணறு குளம் குட்டை வற்ற உயிர் சாக வைப்பான்
இவ் வருடம் கடும் வெப்பம் பகலவன் தருவான்
இயற்கை அழிவு ஆய்வின் வாக்கு சொன்னான்
Author: Nada Mohan
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...