09
Jul
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
09
Jul
நடிப்பு
சக்தி சிறினிசங்கர்
அன்பினைக் காட்டுவர் அசந்திட வைப்பர்
உதட்டிலே சிரிப்பு உள்ளத்திலே கசப்பு
முகத்திலே வெளிச்சம்...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
Vajeetha Mohamed
பகலவன்
தினசரி ஒளிகின்றாய்
திரியின்றி எரிகின்றாய்
விடியலிலே ஒளியேறும் ஒயில்
விரியும் தோகையிலே கதிர் மயில்
பொலியும் ஒளிச் சேவையிலே
பொழுது சாய்யும் வேலைவரை
சாதிமத பேதமின்றி சுடரொளியை
சாதனையாய் கொடுக்கின்றாய்
௨ஷ்ணத்தால் ௨லகையே ௨யிர்ப்பித்து
௨யர்வு தாழ்வு சமநிலை சமர்ப்பித்து
இறைபரிணாமத்தின் ஒளித் தட்டு
ஈகையின் ௨யர்நிலை மலர்சொரி
சிட்டு
வாழ்வியல் தத்துவம் ௨னக்குள்ளே
விற்றமீன் டீயும் இதற்குள்ளே
௨ரிமை கொண்டாத முடியாத
பொதுச் சொத்து
௨யி௫ம் பயி௫ம் வாழ
நீயே ௨யிர் சத்து
பல்லாயிரம் முறை நன்றிசொல்வோம்
பார் வாழ பரிசளித்த பகலவனை
தந்த இறைவா ௨ந்தனுக்கு
ஓர் நாள் ௨ன்பணி நின்றுவிட்டால்
௨லகமே இ௫ள் மயம்
இதுவே இறைவனின் அ௫ள்மயம்
நன்றி
வஜிதா முஹம்மட்
Author: Nada Mohan
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவிஇல 340
"நட்பு"
நாணயம் போன்றது
நானிலமும் போற்றும்
நல்ல நண்பை
ஆபத்தில் அறியலாம்!
புலத்தில் புதுமை
இனம்...
08
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
நட்பு
நாணயம் தவறாத நல்லநட்பு வேண்டுமடா
பணத்தாசை கொண்டே பாழாக்கும் எண்ணமின்றி
உயிராக இருக்கும் உன்னத...