23
Apr
ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026
யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று
யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று
பேதம்கடந்த நேசமே...
23
Apr
பண்படுமோ பண்பாடு 90
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-04-2026
அன்பே அறமென எம் முன்னோர்
முன்பே முழுவதும் வழி நடந்தார்!
என்பேன்...
22
Apr
பண்படுமோ பண்பாடு 2183 ஜெயா நடேசன்
-
By
- 0 comments
மண்வாசம் சொல்லி நிற்கும்
பண்பாட்டு விழுமியங்கள்
கண்ணீரிலே மறைந்த கதை
உறவுகள் தந்த சுகம்
பழமை கற்றுத் தந்த...
Vajeetha Mohamed
பகலவன்
தினசரி ஒளிகின்றாய்
திரியின்றி எரிகின்றாய்
விடியலிலே ஒளியேறும் ஒயில்
விரியும் தோகையிலே கதிர் மயில்
பொலியும் ஒளிச் சேவையிலே
பொழுது சாய்யும் வேலைவரை
சாதிமத பேதமின்றி சுடரொளியை
சாதனையாய் கொடுக்கின்றாய்
௨ஷ்ணத்தால் ௨லகையே ௨யிர்ப்பித்து
௨யர்வு தாழ்வு சமநிலை சமர்ப்பித்து
இறைபரிணாமத்தின் ஒளித் தட்டு
ஈகையின் ௨யர்நிலை மலர்சொரி
சிட்டு
வாழ்வியல் தத்துவம் ௨னக்குள்ளே
விற்றமீன் டீயும் இதற்குள்ளே
௨ரிமை கொண்டாத முடியாத
பொதுச் சொத்து
௨யி௫ம் பயி௫ம் வாழ
நீயே ௨யிர் சத்து
பல்லாயிரம் முறை நன்றிசொல்வோம்
பார் வாழ பரிசளித்த பகலவனை
தந்த இறைவா ௨ந்தனுக்கு
ஓர் நாள் ௨ன்பணி நின்றுவிட்டால்
௨லகமே இ௫ள் மயம்
இதுவே இறைவனின் அ௫ள்மயம்
நன்றி
வஜிதா முஹம்மட்
Author: Nada Mohan
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...
19
Apr
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்தம் சிந்து
கவி இல,_229
"வாழ்த்து கவி"
பாமுக பந்தலில்
பார்சுற்றும் தளம்
நாளும் பொழுதும்...