” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

Vajeetha Mohamed

பகலவன்

தினசரி ஒளிகின்றாய்
திரியின்றி எரிகின்றாய்

விடியலிலே ஒளியேறும் ஒயில்
விரியும் தோகையிலே கதிர் மயில்

பொலியும் ஒளிச் சேவையிலே
பொழுது சாய்யும் வேலைவரை

சாதிமத பேதமின்றி சுடரொளியை
சாதனையாய் கொடுக்கின்றாய்

௨ஷ்ணத்தால் ௨லகையே ௨யிர்ப்பித்து
௨யர்வு தாழ்வு சமநிலை சமர்ப்பித்து

இறைபரிணாமத்தின் ஒளித் தட்டு
ஈகையின் ௨யர்நிலை மலர்சொரி
சிட்டு

வாழ்வியல் தத்துவம் ௨னக்குள்ளே
விற்றமீன் டீயும் இதற்குள்ளே

௨ரிமை கொண்டாத முடியாத
பொதுச் சொத்து
௨யி௫ம் பயி௫ம் வாழ
நீயே ௨யிர் சத்து

பல்லாயிரம் முறை நன்றிசொல்வோம்
பார் வாழ பரிசளித்த பகலவனை
தந்த இறைவா ௨ந்தனுக்கு

ஓர் நாள் ௨ன்பணி நின்றுவிட்டால்
௨லகமே இ௫ள் மயம்
இதுவே இறைவனின் அ௫ள்மயம்

நன்றி

வஜிதா முஹம்மட்

Nada Mohan
Author: Nada Mohan