28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
Vajeetha Mohamed
பகலவன்
தினசரி ஒளிகின்றாய்
திரியின்றி எரிகின்றாய்
விடியலிலே ஒளியேறும் ஒயில்
விரியும் தோகையிலே கதிர் மயில்
பொலியும் ஒளிச் சேவையிலே
பொழுது சாய்யும் வேலைவரை
சாதிமத பேதமின்றி சுடரொளியை
சாதனையாய் கொடுக்கின்றாய்
௨ஷ்ணத்தால் ௨லகையே ௨யிர்ப்பித்து
௨யர்வு தாழ்வு சமநிலை சமர்ப்பித்து
இறைபரிணாமத்தின் ஒளித் தட்டு
ஈகையின் ௨யர்நிலை மலர்சொரி
சிட்டு
வாழ்வியல் தத்துவம் ௨னக்குள்ளே
விற்றமீன் டீயும் இதற்குள்ளே
௨ரிமை கொண்டாத முடியாத
பொதுச் சொத்து
௨யி௫ம் பயி௫ம் வாழ
நீயே ௨யிர் சத்து
பல்லாயிரம் முறை நன்றிசொல்வோம்
பார் வாழ பரிசளித்த பகலவனை
தந்த இறைவா ௨ந்தனுக்கு
ஓர் நாள் ௨ன்பணி நின்றுவிட்டால்
௨லகமே இ௫ள் மயம்
இதுவே இறைவனின் அ௫ள்மயம்
நன்றி
வஜிதா முஹம்மட்
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...