09
Jul
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
09
Jul
நடிப்பு
சக்தி சிறினிசங்கர்
அன்பினைக் காட்டுவர் அசந்திட வைப்பர்
உதட்டிலே சிரிப்பு உள்ளத்திலே கசப்பு
முகத்திலே வெளிச்சம்...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
05.03.24
ஆக்கம் -136
பகலவன்
அதிகாலையில் முகஞ் சிவக்க
அடிவானம் குதித்திடுவான்
ஆயிரமாயிரம் வேகமோடு
பாரினில் பதித்திடுவான்
காலமெல்லாம் இனிது வாழக்
காத்திருந்து கனி தருபவன்
காணுமிடமெலாம் மேனி தழுவி
சேர்த்திருந்து ஒளி ஊடுருபவன்
பசித்தவர்க்கு வயிறு நிறைய
வாரி வழங்குபவன்
பச்சைப் பசேலில் உரமூட்டுபவன்
அசுத்த நீரில் விளையாடி சுத்தம்
தந்து தாகம் தீர்ப்பவன்
மின்சாரமதில் முத்திரை பதிப்பவன்
சருமமதில் புத்துயிர் சாதிப்பவன்
உருவ நோய்க்கு மருந்தாகுபவன்
மனிதனுக்கு வித்திட்ட புனிதன்
வணங்கிடும் பகலவன் .
Author: Nada Mohan
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவிஇல 340
"நட்பு"
நாணயம் போன்றது
நானிலமும் போற்றும்
நல்ல நண்பை
ஆபத்தில் அறியலாம்!
புலத்தில் புதுமை
இனம்...
08
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
நட்பு
நாணயம் தவறாத நல்லநட்பு வேண்டுமடா
பணத்தாசை கொண்டே பாழாக்கும் எண்ணமின்றி
உயிராக இருக்கும் உன்னத...