23
Apr
ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026
யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று
யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று
பேதம்கடந்த நேசமே...
23
Apr
பண்படுமோ பண்பாடு 90
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-04-2026
அன்பே அறமென எம் முன்னோர்
முன்பே முழுவதும் வழி நடந்தார்!
என்பேன்...
22
Apr
பண்படுமோ பண்பாடு 2183 ஜெயா நடேசன்
-
By
- 0 comments
மண்வாசம் சொல்லி நிற்கும்
பண்பாட்டு விழுமியங்கள்
கண்ணீரிலே மறைந்த கதை
உறவுகள் தந்த சுகம்
பழமை கற்றுத் தந்த...
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
05.03.24
ஆக்கம் -136
பகலவன்
அதிகாலையில் முகஞ் சிவக்க
அடிவானம் குதித்திடுவான்
ஆயிரமாயிரம் வேகமோடு
பாரினில் பதித்திடுவான்
காலமெல்லாம் இனிது வாழக்
காத்திருந்து கனி தருபவன்
காணுமிடமெலாம் மேனி தழுவி
சேர்த்திருந்து ஒளி ஊடுருபவன்
பசித்தவர்க்கு வயிறு நிறைய
வாரி வழங்குபவன்
பச்சைப் பசேலில் உரமூட்டுபவன்
அசுத்த நீரில் விளையாடி சுத்தம்
தந்து தாகம் தீர்ப்பவன்
மின்சாரமதில் முத்திரை பதிப்பவன்
சருமமதில் புத்துயிர் சாதிப்பவன்
உருவ நோய்க்கு மருந்தாகுபவன்
மனிதனுக்கு வித்திட்ட புனிதன்
வணங்கிடும் பகலவன் .
Author: Nada Mohan
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...
19
Apr
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்தம் சிந்து
கவி இல,_229
"வாழ்த்து கவி"
பாமுக பந்தலில்
பார்சுற்றும் தளம்
நாளும் பொழுதும்...