20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
திருமதி. பத்மலோஜினி.திருச்செந்தூர்ச்செல்வன்.
வணக்கம் master 🙏வணக்கம் அதிபர் 🙏
சந்தம் சிந்தும் சந்திப்பு – 255
தலைப்பு – பகலவன்
பூக்களும் பறவைகளும் பூபாளம் இசைத்திட
புற்களில் பனித்துளிகள் நளினமாய் நடனமாட
குயிலும் கூவுது காகம் கரையது
ஆதிதாளம் ஐதியில் பகலவன் உதயமாகிறான்.
ஆயிரம் நாமங்கள் அழகாய் இருந்தும்
பகலவன் என்றதும் பாசமாய் இருக்குது
பட்டினியில்லா வாழ்வில் படியளக்கும் சாமியது
பட்டமரமும் பசுமையாகி வேடந்தாங்கல் ஆகுது.
ஊதாக்கதிரவன் உலகெல்லாம் செம்மஞ்சள் பரப்பி
வியர்வையை வெளியேற்ற கொழுப்பை கரைக்க
இலவசமாய் மருத்துவம் தருகிறான் பகலவன்
ஓசோனை காப்போம் புற்றுநோய்களை தடுப்போம்.
நன்றி வணக்கம் 🙏
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
04/03/2024
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...