23
Apr
ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026
யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று
யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று
பேதம்கடந்த நேசமே...
23
Apr
பண்படுமோ பண்பாடு 90
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-04-2026
அன்பே அறமென எம் முன்னோர்
முன்பே முழுவதும் வழி நடந்தார்!
என்பேன்...
22
Apr
பண்படுமோ பண்பாடு 2183 ஜெயா நடேசன்
-
By
- 0 comments
மண்வாசம் சொல்லி நிற்கும்
பண்பாட்டு விழுமியங்கள்
கண்ணீரிலே மறைந்த கதை
உறவுகள் தந்த சுகம்
பழமை கற்றுத் தந்த...
சிவாஜினி சிறிதரன்
சந்த கவி இலக்கம்_140
“வேலி அடைப்போம்
வீட்டின் அறிக்கை வேலி
காணியின் எல்லை கதிகால் வேலி
நாட்டின் எல்லை பாதுகாப்பு அரன்
கண்டத்தின் எல்லை
கடலின் தொல்லை
கிழுவவேலி நெருசலாய்
நேத்தியாய் நிழல்தரும்
பூவரசு வேலி
பூத்து கொலுங்க
காத்திருந்து
அம்மம்மா குழல் ஊதி
ஊர் கூடி விழையாடி மகிழ்ந்திருந்த காலமது!
தென்னோலை வேலி
பனைமட்டை வேலி
பதம் பாக்கும் கறையான்!
தகரவேலி
தடை தாண்டி
ஆடும் ஓடமுடியாது
மிருகங்கள்
அன்னிய மனிதர்களின் உடல் ரீதியான ஊடுருவலை தடுக்க தடுப்பு வேலி!
யானை போன்ற பெரிய மிருகங்களை தடைசெய்ய
மின்பாச்சப்படும் வேலி!
பச்சை மரம் செடிகொடிகளால் அடைக்கப்படும் வேலி
குளிர்ச்சியின் குதுகலம்!
மதில் வேலி
மனிதன் முகத்தையும்
அகத்தையும்
பார்க்க முடியாமல் கட்டுபோடும்
தடுப்பு சுவர்!
நன்றி
வணக்கம்
Author: Nada Mohan
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...
19
Apr
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்தம் சிந்து
கவி இல,_229
"வாழ்த்து கவி"
பாமுக பந்தலில்
பார்சுற்றும் தளம்
நாளும் பொழுதும்...