28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
சிவாஜினி சிறிதரன்
சந்த கவி இலக்கம்_140
“வேலி அடைப்போம்
வீட்டின் அறிக்கை வேலி
காணியின் எல்லை கதிகால் வேலி
நாட்டின் எல்லை பாதுகாப்பு அரன்
கண்டத்தின் எல்லை
கடலின் தொல்லை
கிழுவவேலி நெருசலாய்
நேத்தியாய் நிழல்தரும்
பூவரசு வேலி
பூத்து கொலுங்க
காத்திருந்து
அம்மம்மா குழல் ஊதி
ஊர் கூடி விழையாடி மகிழ்ந்திருந்த காலமது!
தென்னோலை வேலி
பனைமட்டை வேலி
பதம் பாக்கும் கறையான்!
தகரவேலி
தடை தாண்டி
ஆடும் ஓடமுடியாது
மிருகங்கள்
அன்னிய மனிதர்களின் உடல் ரீதியான ஊடுருவலை தடுக்க தடுப்பு வேலி!
யானை போன்ற பெரிய மிருகங்களை தடைசெய்ய
மின்பாச்சப்படும் வேலி!
பச்சை மரம் செடிகொடிகளால் அடைக்கப்படும் வேலி
குளிர்ச்சியின் குதுகலம்!
மதில் வேலி
மனிதன் முகத்தையும்
அகத்தையும்
பார்க்க முடியாமல் கட்டுபோடும்
தடுப்பு சுவர்!
நன்றி
வணக்கம்
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...