06
Jul
வர்ண வர்ணப் பூக்களே
பசுமை நிறைந்தது நம்தேசம் பாரு
பலவர்ணங்கள் கொண்டதே மலர்த்தோட்டம் அழகு
கனியும் மனதில்...
03
Jul
வர்ண வர்ணப் பூக்கள் 65
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-07-2025
வர்ண வர்ணப் பூக்கள்
வாசம் மிகுந்த பூக்கள்
கண்ணில் காண குளிர்ச்சி...
03
Jul
வர்ண வர்ண பூக்களே!
நகுலா சிவநாதன்
வர்ண வர்ண பூக்களே!
புதுமை படைக்கும் நற்பூக்கள்
புனிதம் நிறைக்கும் நன்மலர்கள்!
அழகு வண்ண நிறமுடனே!
அழகாய்...
அவளில்லை. இன்று……..
என் வீட்டில் அத்தனையும்
நித்தமுமாய் நித்தமுமாய் பளபளக்கும்
தூசி. கிடையாது துலங்கும் பாத்திரங்கள்
அட எத்தனை வசதியாய் இவ்விடம்
ஒரு வாரம் ஒரே வாரம் அவளில்லை
உணவில்லை உயிர்ப்பில்லை
அதட்டும் குரலில்லை ஆரவாரமில்லை
கேட்பாருமில்லை. முடங்கின அத்தனையும்
ஓ அவள்தான் அத்தனையுமாய் இருந்தாளோ
நோவினில் களைப்பினில்-தினம்
ஓடி ஓடி நொடித்தவள் உதவிக்கரம் தேடி
காத்திருந்திருப்பாளோ. உணராமல்நாம்
மெல்ல உறைத்தது பசியினால் வலித்தது
அவள் அமிழ்தினைத் தேடிய உணர்வு
அவள் இயந்திர ஓட்டத்தில் தான் அனைத்துமோ
புரிந்ததும் வலிக்கிறது ஆனால்
தூசி படிந்த தளத்தில் துயரின் சுமை நிறைத்து
ஆம் அவளின்றி கனக்கிறது மனது
அவளைச் சுமந்தபடி………..,..

Author: Nada Mohan
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...
29
Jun
ராணி சம்பந்தர்
காலஞ் செய்யும் கோலம்
வால் கொய்யும் வல்லரசின்
நாசகார வேலையில் சிக்கி
முக்கித் தவிக்கும் அப்பாவிகள்
மெல்ல...