09
Jul
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
09
Jul
நடிப்பு
சக்தி சிறினிசங்கர்
அன்பினைக் காட்டுவர் அசந்திட வைப்பர்
உதட்டிலே சிரிப்பு உள்ளத்திலே கசப்பு
முகத்திலே வெளிச்சம்...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
வலியதோ முதுமை
அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-23
28-03-2024
வலியதோ முதுமை
வலிமை கொண்டவர்க்கு
முதுமையொரு பொக்கிஷ்ம்
வாழ்ந்து சாதித்த இளமையின்
மொத்த அனுபவம்!
சுருக்கங்களிங்கே உலகிற்காய்
உதவிய கரங்கள்
நோக்கங்கள் எதுவுமற்ற
சிறப்பு நியங்கள்!
இறப்பென்பது தலைவிதி
புரிந்த பக்குவம்
இதில் நரையென்பது
முதுமையின் அழகு
ஊருக்கும், உறவிற்கும்
உதவிய பின்
தனக்கென
தானமும் சேர்த்தவர்.
நொந்த நிலையிலும்
நோகாமல் வாழ
வந்து உதவுவோர்க்கு வாரி
வளங்கும் வள்ளலானார்.
வலியதோ முதுமை
வந்தாலும்
மெலியவே போகக்
காண்பீர் இவர் பலம்.
தான, தருமத்தோடு
தனக்கென தக்காத்துவர
பரம்பரையும் உனைக்காத்து வரும்
புகட்டிச் சென்ற பண்பாளன்.
நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.
Author: Nada Mohan
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவிஇல 340
"நட்பு"
நாணயம் போன்றது
நானிலமும் போற்றும்
நல்ல நண்பை
ஆபத்தில் அறியலாம்!
புலத்தில் புதுமை
இனம்...
08
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
நட்பு
நாணயம் தவறாத நல்லநட்பு வேண்டுமடா
பணத்தாசை கொண்டே பாழாக்கும் எண்ணமின்றி
உயிராக இருக்கும் உன்னத...