பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் master, 🙏
வணக்கம் அதிபர் 🙏

சந்தம் சிந்தும் சந்திப்பு – 260

தலைப்பு – பணம்

அன்பு பார்த்து வந்த உறவு
முகம் பார்த்து வந்த உறவு
கல்வி தகமையால் ஒட்டிய உறவு
கஷ்டம் என்றதும் ஓடியதும் உறவுகளே.

நேர்மையை பார்த்து நெருங்காத மனிதம்
முயற்சியை ஏற்க மறுத்த மானிடம்
நம்பிக்கை என்றதும் நகைத்த மனிதர்கள்
உயர்வை பார்க்க உன்னதம் அற்றவர்கள்.

பணம் வந்ததும் நெருங்கிய உறவு
பாதாளம் வரை பணத்தால் லஞ்சம்
மரணத்தையும் பணம் கொடுத்து வாங்கும்காலம்
பத்தும் செய்யும் பணம் இதுவோ?!

நன்றி. வணக்கம் 🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
09/04/2024

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading