பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

Selvi Nithianandan பூக்களின் பூ வசந்தம்

பூக்களின் பூ வசந்தம்
கோடை வந்தாலே எழிலாய்
வாடையாய் வருவாயே சுகந்தமாய்
ஜாடையாய் தெருவிலும் நீயாய்
கடையில் விற்பனை பொருளாய்

காலையும் மாலையும் இரசிப்பாய்
கதிரவன் ஒளியில் பூவிரிப்பாய்
வீட்டிலும் வெளியிலும் பலவாய்
விந்தையாய் இப்போ வெளியாய்

பூத்திடும் பூக்கள் பலவிதம்
பாக்களும் வந்திடும் ஒருவிதம்
ஆக்கமும் சேரட்டும் வசந்தம்
நோக்கமும் புன்னகை பூக்களாய்

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading