30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
கவிதை நேரம்-11.04.2024 கவி இலக்கம்-1854 பூக்களின் பூ வசந்தம் ——————–
கவிதை நேரம்-11.04.2024
கவி இலக்கம்-1854
பூக்களின் பூ வசந்தம்
——————–
நாம் வாழும் இவ் பூமிதனில்
நாம் காணும் மரம் செடி கொடிகள்
அழகு செய்ய பகலவன் அழகழகாக
மன ரம்மியாக படைத்தளித்தவன்
உதயத்தில் கிழக்கை நோக்க
மெல்ல சிவக்கிறது கிழக்கு வானம்
தொடுவானம் கிழித்து வரவே
சீறிப் பாய்கின்ற ஒளிச் சுடர்கள்
முழு இரவும் பனி குளித்த மரங்கள்
உயிர்க்க துடிக்கும் துளிர்கள்
துளிர்க்கும் தளிர்கள் கிளம்ப
பிரசவ வேதனையுறும் மொட்டுக்கள்
உச்சிக் கொப்பில் மொட்டு பூக்களாய்
மலர்ந்து சிரிக்கின்ற வர்ண ரோஜா பூக்கள்
வர்ணம் தீட்டி அழகு செய்தது போல்
கனி தரும் மரங்கள் பூக்கள் வசந்தமாய்
இப்படி எத்தனையோ கோடான கோடி பூக்கள்
பார்த்து பார்த்து அழகை ரசித்து நின்றேன்
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...