04
Mar
செல்வி நித்தியானந்தன்
பெண்ணெனும் பெருமை (752)
பெண் என்றாலே
பெருமைதான் உலகு
ஆண்...
03
Mar
எங்கே அமைதி
-
By
- 0 comments
தன் இதயக் கதவை பூட்டி வைத்து
அண்டம் முழுவதும் அலைகின்றான் அமைதியைத் தேடி...
26
Feb
வரமாகும் வாய்ப்புகள்
-
By
- 0 comments
இல 79
வரமாகும் வாய்ப்புகள்
வரமாகும் வாய்ப்புகள் வந்தால் வாழ்வில் வளம் பெருகும்...
கவிதை நேரம்-11.04.2024 கவி இலக்கம்-1854 பூக்களின் பூ வசந்தம் ——————–
கவிதை நேரம்-11.04.2024
கவி இலக்கம்-1854
பூக்களின் பூ வசந்தம்
——————–
நாம் வாழும் இவ் பூமிதனில்
நாம் காணும் மரம் செடி கொடிகள்
அழகு செய்ய பகலவன் அழகழகாக
மன ரம்மியாக படைத்தளித்தவன்
உதயத்தில் கிழக்கை நோக்க
மெல்ல சிவக்கிறது கிழக்கு வானம்
தொடுவானம் கிழித்து வரவே
சீறிப் பாய்கின்ற ஒளிச் சுடர்கள்
முழு இரவும் பனி குளித்த மரங்கள்
உயிர்க்க துடிக்கும் துளிர்கள்
துளிர்க்கும் தளிர்கள் கிளம்ப
பிரசவ வேதனையுறும் மொட்டுக்கள்
உச்சிக் கொப்பில் மொட்டு பூக்களாய்
மலர்ந்து சிரிக்கின்ற வர்ண ரோஜா பூக்கள்
வர்ணம் தீட்டி அழகு செய்தது போல்
கனி தரும் மரங்கள் பூக்கள் வசந்தமாய்
இப்படி எத்தனையோ கோடான கோடி பூக்கள்
பார்த்து பார்த்து அழகை ரசித்து நின்றேன்
Author: Nada Mohan
03
Mar
-
By
- 0 comments
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-03-2026
வலிகள் யாவும் பனித்துளியாய்
விடியலில் கலைந்து சென்றிடுமே
நலிதல் அற்று வாழ்வாயானால்
நலமே...
03
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
விட்டகலா வேட்கையில் வாழுகின்ற வரம்
வேண்டுமே தாய்மையின் பரிசத்தின் பலம்
பெண்ணினத்து பேறுகள் பெருமையில்...
28
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம்
223
"நலம் பெற"
நலம் பெற
நாமும் நம்மை காப்போம்!
உடலும் மனமும் தூய்மை காப்போம்!
நோய்கள்...