பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

-ஒளவை-

சந்தம் சிந்தும் சந்திப்பு 261
“பெருமை”
பெருமை,பொறுமை
அருமை., பெறாமை
சேர்க்கும் பொறாமை
கருமை கூட்டும் அழகு
கண்ணுக் கதுவே பொலிவு
வறுமை,சிறுமை,பொழுதும்
வாய்மை காத்தல் பெருமை
பெண்மைக் அழகு பொறுமை
பேரண்மைக்கு வலிமை
மெய்மை நேர்மை வாய்மை
மேன்மை ஆக்கும் வாழ்வை
பொய்மை போக்கும் பேரை
போனால் தராது சீரை
நன்மை நல்கும் வாய்மை
நாவை காத்தல் தேவை

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading