02
Jul
தவக்குமார்
ஆதாரம் வேண்டி
அங்கலாயிக்கும் வேளை
ஆதரவு துடுப்பாய்
கரம் ஒன்றை கண்டால்
பல நூறு...
02
Jul
திருத்தம் நிழல் தேடும்வேளை (பாகம் !)
வஜிதா முஹம்மட் நிழல் தேடும்வேளை
க௫வறைப் பந்தம்
விலகிடும் சொந்தம்
முதுமைக்குள் முடங்கி
தனிமைக்குள்...
02
Jul
நிழல் தேடும் வேளை
கவிதை 808
வெய்யோன் கடும் வெப்பத்தை வீசுகின்ற வேளை
காய்ந்த பாதங்களுக்கு புரிகின்றது...
சர்வேஸ்வரி சிவரூபன்
அழகு
^^^^^^^^^
அழகே அழகு அமைதியான வாழ்வு
இகழ்வே இல்லாத இன்பத்தின் சிறப்பு
புகழ்வேன் நன்றாய் புதுமையும் பொங்கிட
மகிழ்வே கொண்டு மானிலம் செழிக்கவும்
அழகுக்கு அழகு சேர்ப்பதழகே
ஆனந்த வாழ்விலே இன்பம் கொள்வதும் அழகே
விரையம் இல்லாது விழுமியம்சேர்ப்பதழகு
விரைந்தே திறமைகளைக் காட்டுவதும் அழகு
பெரியவர் சிறியவர் என்றில்லாமல் பெருமை மிளிர நடப்பதழகு
பேராண்மை சிந்திடக் கள்ளான்மை
அகன்றிடக் காப்பதும் அழகு
வள்ளலாயிருந்து வாரியிறைப்பதும் அழகு
வரம்பு மீறாத இலட்சியக்கொள்கைகள் இருப்பதும் அழகு
அழகு அழகு என்றே அகத்தினில் தூய்மையும் இருப்பதுதான் அழகு
சர்வேஸ்வரி சிவருபன்
Author: Nada Mohan
24
Jun
செல்வி நித்தியானந்தன் கோடை
கோடை வந்தாலே
கடற்கரை மோகம்
வாடை என்றாலும்
எடுக்குதே தாகம்
ஆடை மாற்றமும்
பலரது தேகம்
ஜாடை காட்டியே
பூக்களின்...
23
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-06-2026
விடியல் இல்லையென முடங்கினால்
வெளிச்சம் எப்போ வெளிவரும்?
பாறையில் மோதிவரும் அலையாய்
பயணத்தை...
20
Jun
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_ 237
"வெற்றி"
உழைப்பை உரமாக்கி
முயற்சியை
மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி
முயலும் உன்னை முந்தாது!
அடைய வேண்டிய...