23
Apr
ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026
யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று
யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று
பேதம்கடந்த நேசமே...
23
Apr
பண்படுமோ பண்பாடு 90
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-04-2026
அன்பே அறமென எம் முன்னோர்
முன்பே முழுவதும் வழி நடந்தார்!
என்பேன்...
22
Apr
பண்படுமோ பண்பாடு 2183 ஜெயா நடேசன்
-
By
- 0 comments
மண்வாசம் சொல்லி நிற்கும்
பண்பாட்டு விழுமியங்கள்
கண்ணீரிலே மறைந்த கதை
உறவுகள் தந்த சுகம்
பழமை கற்றுத் தந்த...
திறனின் மேன்மை தீட்டும் குழந்தைகளே
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குழந்தைகள் தான் குடும்பத்தின் வாரிசு
இன்றைய உலகில் குழந்தைகளே அதி புத்திசாலிகள்
எதையும் இலகுவாக கிரகிக்கும் தன்மையுள்ளவர்கள்
அன்று நாம் எல்லாவற்றிற்கும்
பயப்படுவோம்
குழந்தைகளோ எதற்கும் பயப்படவே
மாட்டார்கள்
கண்ணி தொழில் நுட்பம்
அவர்க்கு தெரிந்தளவு
எமக்கு தெரிவதில்லை
பெரியவர் நாம்தான்
அவர்களிடம் கற்றல்வேண்டும்
கைத்தொலைபேசி கூட கையாளத்
தெரியாதே
சிறு குழந்தை கூட தட்டி தட்டி
கண்டு பிடிக்குமே
ஊக்கமுள்ள குழந்தைகள்
நாளைய உலகை ஆளும்
ஆளுமைகள்
அவரது அறிவுத்த் திறனின் மேனமை
திக்கெட்டும் வண்ணம்
சிறந்து விளங்கிடுமே
இனி வருங்காலங்கள் அவர்கைகளில்
அன்றோ
Author: Nada Mohan
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...
19
Apr
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்தம் சிந்து
கவி இல,_229
"வாழ்த்து கவி"
பாமுக பந்தலில்
பார்சுற்றும் தளம்
நாளும் பொழுதும்...