21
May
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம் கவிதை 801
முடியாது என எண்ணினால் முயற்சியின் கதவுகள் அத்தனையும் மூடிவிடும்
நதியென...
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம்
முனைப்புடன் கால்களை நகர்த்திடின் அவை தடைகளை தாண்டும்
தளராத மனத்துடன் தொடர்ந்தால்தான்...
Selvi Nithianandan
விழிப்பு
கருவொன்று உருவாகி
தருவாகும் நிலையாகி
பழிகேளா சொல்லாகி
வழியாகி விழிப்போடு
அன்னை அணைப்பு
ஆனந்த கணிப்பு
ஆற்றல் பணிப்பு
ஆசுபடா விழிப்பு
விழிநீரில் கண்ணயர்ந்து
விடியலில் எனைமறந்து
விளக்கின் ஒளிசுடராய்
வழிமேல் விழிப்பு
செல்வி நித்தியானந்தன்
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...