10
Jan
10
Jan
தை தைமாசம்
-
By
- 0 comments
தை தைமாசம்
தைபிறக்குதென்று தையலும்
சந்தோசப்பட்டாள்
தையும் பிறந்தது சங்கடங்கள் தீரவில்லை
சாத்திரம் கேட்க கர்மவினை...
08
Jan
“பூத்திட்ட புத்தாண்டிலே”
-
By
- 0 comments
நேவி்ஸ் பிலிப்கவிஇல(447)
அன்பு நிறை நற் சமுகம் தான் வளர
வன்முறைகள் அற்றதொரு சமுதாயம்
நாம் படைக்க
இன்பத்தமிழாலே...
வசந்தா ஜெகதீசன்
வணக்கம்
அன்னையும் தந்தையும்….
அவனிப் பேரழகை
அவதார வாழ்வழகை
உவகை நிறை உள்ளத்தின் செயலழகை
வாகை நிறை வாஞ்சையுடன்
வரமாகத் தந்தோர்கள்
வரம்பிட்டு வாழ்வறத்தை விதைப்பிட்ட வரமான பெற்றோரே
சான்றோராய் ஆன்றோராய் சாதுரியம் மிக்கோராய்
வென்றுயரும் வேள்விக்கு புடமிட்ட பொன்னாகி எமக்காக வாழ்ந்தவர்கள்
ஏற்றத்தின் ஏணிகளே அன்னையும் தந்தையுமே ஆலயத்தின் பேரொளியீர்
வரமாகப் பெற்ற பேறு வையத்தின் பெருமைப்பேறு!
நன்றி
Author: Nada Mohan
13
Jan
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
உவகை நிறைகின்ற உளத்தின் பொங்கல்
உலகை ஆளும் ஆதவன் நன்றிப் பொங்கல்
இல்லம்...
13
Jan
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
13-01-2026
பூகோள வெப்ப வலயம் எங்கென
பறவைகள் தேடிப் பறக்க அங்கென
பூச்சிகளும்...
11
Jan
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம்
_ 217
"உறைபனி"
பூம்பனி பூத்திருக்கு
பாத்திருக்க மலருது
பார்வைக்கு அழகு
பாலரின் மனதுக்கு மகிழ்வு!
காடுகள்...