நட்பென்றாலே

நட்பென்றாலே உள்ளத்தில் கள்ளமின்றி உயர்ந்ததோர் எண்ணங்கொண்டு எள்ளிநகை ஆடாமல் ஏற்றமான பண்புகொண்டு ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாற்றமில்லாத நிலைகொண்டு உயிர்காக்கும்...

Continue reading

நட்பென்றாலே

ராணி சம்பந்தர் பரிதவிக்கும் நேரம் புரிந்துணர்வுடனே கை கொடுப்பாரே உறங்க மறுத்த விழியை ஊக்கமிட்டு உரமூட்டித் தாகந் தீர்க்கும் தோழரே நடமாடும் மனிதர்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

வேள்வி…
ஆரியர் வருகையே அடித்தளம்
அனுதினம் வாழ்விலே இடர்தரும்
வேள்வியின் சங்கமம் வீண்விரயம்
விதைபடும் உயிர்க்கொடை
பேரிழப்பு
ஒப்புவமை அற்ற
உயிரிழப்பு
மாற்றமே வேள்விக்கு மதியுரைப்பு
வேண்டாமே தியாகத்தின் தின அழிப்பு
உயிர்வதை உலகிலே மா தடுப்பு
உணர்ந்திட வாழ்தலே சாலவும் சிறப்பு.
நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan